தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தகவல்தொழில்நுட்ப அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (08) அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை,...
Read moreஇலங்கைக்கு பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான கட்டாய பி.சி.ஆர். பரிசோதனைகளை நீக்குவதற்கான வசதி குறித்து மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் எடுத்துரைத்தார். இலங்கையின் முன்னணி பயண நிறுவனமான 'டிரவலர்...
Read moreகொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 117 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 618,503...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டிசில்வா ஆகியோர் இன்று காலை இலங்கை மத்திய வங்கியின்...
Read moreநிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். இந்த மாத இறுதியில் அவர் இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர்...
Read moreஎதிர்வரும் மார்ச் 22 முதல் மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை மதுவரித் திணைக்களம் இன்று மறுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும்...
Read more#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
Read moreகொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார். இத்தாலியில் உள்ள...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்...
Read moreபயங்கரவாத தடைச் சட்ட திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு...
Read more