Easy 24 News

Sri Lanka News

யாழில் மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே...

Read more

டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்  பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ்...

Read more

வீட்டுக்குப்போங்கள் அல்லது தேர்தலை நடத்துங்கள் | அரசாங்கத்திற்கு சஜித் செய்தி

அரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி...

Read more

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

கண்டி -  அசலக்க, வெல்கஹவாடிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பட்டுமுல்ல மற்றும் அசலக்க பிரதேசங்களைச் சேர்ந்த 37,...

Read more

இந்தியா சென்றார் நிதியமைச்சர் பஷில்

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் இன்று இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர். இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் கடன் நிவாரண...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு எதிராய் படையெடுத்த மக்கள் | அரசாங்கத்திற்கு எதிராக கோசங்கள்

நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் படையெடுத்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...

Read more

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின்...

Read more

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்த தயாராக இல்லை | அரசாங்கம்

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் உணர்ச்சியற்ற அறிக்கைகளை பொது மக்களுக்கு மேலும் சுமத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது....

Read more

அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிவாரணத்திற்கு மன்றாடுகிறது | ஹர்சா

அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி செய்யவேண்டும் என மன்றாடுகின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தற்போது...

Read more

பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன | எரான் விக்ரமரத்ன

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின்...

Read more
Page 826 of 1073 1 825 826 827 1,073