Easy 24 News

Sri Lanka News

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலிமுகத்திடலில்...

Read more

“கோட்டா கோ கம ” வுக்கு ஒரு மாதம் | உடுக்கு அடித்து மாடன் பத்திரகாளி பூஜை, மரணச்சடங்கு என பல பரிணாமங்களில் போராட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட “கோட்டா கோ கம” எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஒரு மாதம் நிறைவடைகின்றது....

Read more

“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” | அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில்...

Read more

சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் | தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே விநியோகம்

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு தற்போதைய நிலையில் கையிருப்பில் இல்லையெனத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொதுமக்களை வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுப்பாவனைக்கு விநியோகிப்பதற்கு தேவையான...

Read more

கோட்டாபயவின் முடிவுக்குப் பின்னரே அடுத்த தீர்மானம்! | விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகள்

 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பின் போது தம்மால் கூறப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கு்ம் பதிலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று...

Read more

இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை | அமைச்சர் எச்சரிக்கை

இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read more

பங்களாதேஷ் சென்றடைந்தது இலங்கைக் கிரிக்கெட் அணி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை பங்களாதேஷ் நோக்கிப் புறப்பட்டது. நண்பகலளவில் இலங்கை அணி பங்களாதேஷ் வந்தடைந்ததாக அந்நாட்டு...

Read more

பிரதமரின் அநுராதபுர விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை செய்தது போது பதவி விலகுங்கள் என...

Read more

டொலரின் பெறுமதி 400 ரூபாவாகும்! ரணில் தெரிவிப்பு

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரமளவில் டொலரின்பெறுமதி 400 ரூபாவை அண்மிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது...

Read more

புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிப்பது தொடர்பில் தகவல்

சர்வகட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகளில்...

Read more
Page 827 of 1129 1 826 827 828 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News