Easy 24 News

Sri Lanka News

மகிந்த ராஜபக்‌ஷே குடும்பத்தினர் கடற்படை முகாமில் தஞ்சம்|முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள்...

Read more

“நாம் என்ன தவறு செய்தோம்” சொத்துக்கள் களவாடப்பட்டு வீடு தீக்கிரையான குடும்பத்தின் ஆதங்கம்

அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள்,...

Read more

இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் | முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எச்சரிக்கை

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அராஜகக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் அனைவரையும் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்...

Read more

மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடன் சஜித் அவசர சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர்...

Read more

அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை !

நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின்...

Read more

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் | சுமந்திரன்

அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு...

Read more

பிரதமரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

Read more

அனைத்து தொழில் வல்லுநர்களும் தொடர் வேலைநிறுத்தம்| அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு

அனைத்து தொழில் வல்லுநர்களும் தற்போது தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித் துள்ளார். இந்த வேலை நிறுத்தத்தால்...

Read more

கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும்! | அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம்...

Read more

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல...

Read more
Page 825 of 1129 1 824 825 826 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News