Easy 24 News

Sri Lanka News

காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில்...

Read more

எனது அலுவலகம் எரிக்கப்பட்டவில்லை | நெருப்பு வைப்பது கோழைத்தனம்| அங்கஜன் இராமநாதன்

“யாழில் எனது அலுவலகம் எரிக்கப்பட்டது என பரவும் தகவல்கள் தவறானவை என்பதோடு, அலுவலக பதாதையிலும் சிறு பகுதி மாத்திரமே வன்முறையைத் தூண்டும் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது” என...

Read more

கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்டதா? | சந்திரகுமார் அறிக்கை

“கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் மற்றும் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதோடு, அவதூறுகளையும் சிலர் மேற்கொண்டு வருவதாகவும், எனவே...

Read more

பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே… நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே | வைரமுத்து நெகிழ்ச்சி

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்ளது. மக்கள் புரட்சியும்,  அரசியல் குழப்பமும் இலங்கை பற்றிய செய்தியை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றிருக்கின்றது. அதேசமயம், கடந்த...

Read more

பல இனங்களை ஒன்றிணைத்த இலங்கையின் போராட்டம் | ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையில் மேலும் வன்முறைகளைத் தடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்...

Read more

பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை

இலங்கை முழுவதும் ராஜபக்சர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ...

Read more

இலங்கையை மீட்க எப்போதும் தயார்| மீண்டும் அறிவித்தது இந்தியா!

நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், நிலைபேண்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஊடகவியலாளர்களின்...

Read more

இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் | சுப்ரமணியன் சுவாமி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய...

Read more

நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. வன்முறை நீடித்தால் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...

Read more

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்|விக்னேஸ்வரன் எம்.பி. அறிக்கை

அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு:...

Read more
Page 824 of 1129 1 823 824 825 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News