Easy 24 News

Sri Lanka News

காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9...

Read more

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை

'நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்' என்ற தொனிப்பொருளிலில் சோசலிச இளைஞர் அணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். மக்கள் எதிர்கொண்டுள்ள...

Read more

கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து ; 23 மாணவர்கள் காயம்

வலஸ்முல்ல பிரதேசத்தில் கல்விச் சுற்றுலா சென்று திரும்பி கொண்டிருந்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 23 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் ஹதுகல - ஹிருவத்த பாலத்திற்கருகில் நேற்று...

Read more

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது | சிறீதரன் எம்.பி

முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால் தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது எனவும், இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என...

Read more

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகளால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படக்கூடாது | பிரசன்ன ரணதுங்க

எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு சுற்றுலாத்துறை...

Read more

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை | மத்திய வங்கியின் ஆளுநர்

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அனுகூலம் மற்றும் பிரதிகூலம் குறித்து முழுமையாக ஆராயப்படும். பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு...

Read more

கொழும்பை முடக்கியவர்களுக்கு மதுபானம் வழங்கினாரா சஜித்? வெளிப்படுத்தப்படும் தகவல்

நல்லாட்சி காலத்தில் மஹிந்த அணியினர் செயற்பட்டதை போன்றே தற்போது சஜித் தரப்பும் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பை முடக்கும் வகையில்...

Read more

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் பெற்றோல் 130, டீசல் 126 ரூபாவாக இருந்திருக்கும்

அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்களை காத்துக்கொண்டிருக்கச்செய்து  பாரியளவில் வரி அரவிட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்றைய உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு அமைய...

Read more

எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன | தொடர்ந்தும் மக்கள் வரிசையில்!

சமையல் எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , அதற்கமைய நேற்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை இடை...

Read more

எம் உறவுகளின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?

எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் எனவே இலங்கை அரசிற்கு...

Read more
Page 823 of 1073 1 822 823 824 1,073