ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன்னைய அழைப்பை நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். ஐக்கிய...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார். https://youtu.be/4N3TupPO_Rs
Read moreஇலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார...
Read moreபுதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார்...
Read moreகனடாவின் துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் (Christina Freeland) ஆகஸ்ட் 2, 1968 இல் பீஸ் ரிவர், அல்பர்ட்டாவில் பிறந்தவர். இவரின் தந்தை டொனால்ட்...
Read moreஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில்...
Read moreஇலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு...
Read moreநாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2...
Read more