Easy 24 News

Sri Lanka News

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல்

இலங்கை தமது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் சமாகால நிதியியல் தொடர்பான செயற்பாடுகள்...

Read more

அரிசித் தட்டுப்பாடு குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லை

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதுடன் இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி...

Read more

ஒரே திகதியில் வீழ்த்தப்பட்ட மகிந்தவும் பசிலும்!

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜபக்ச தரப்புக்கு அடுத்தடுத்து பேரடியாக மாறிக் கொண்டிருக்கிறது இலங்கையின் அரசியல் களம். இலங்கை அரசியலில் ராஜபக்ச தரப்பிற்கு என்று...

Read more

பிள்ளைகளுக்கு 3 நாட்கள் உணவு இல்லை | தாய் எடுத்த விபரீத முடிவு

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும்...

Read more

குரங்கு அம்மை இதுவரை இனங்காணப்படாத நாடுகளில் பரவுகிறது – உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

குரங்கு அம்மை நோய் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில்,  பரவலை கட்டுப்படுத்த  அனைத்து தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும்   அடையாளம் காணுமாறு  பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின்...

Read more

மண்ணெண்ணெய் வழங்குமாறு மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த...

Read more

மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது – இருவர் தலைமறைவு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர்  மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு...

Read more

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று...

Read more

அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன்

தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவித்தலை...

Read more

இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை | பிரதமர் ஆதங்கம்

இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக் கடனுதவித் திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள...

Read more
Page 741 of 1076 1 740 741 742 1,076