பாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் | இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா...
Read moreஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக ...
Read moreகாற்றானது,வானத்தின் கூரைகளைப்பெயர்ப்பதற்கு முன்னான காலத்தில்,மீசை வைத்த ஒரு தலைவன்உங்கள் மந்திரியைக் 'குள்ள நரி' என்றான்! அப்போது நீங்களோ…தலைவனைப்பயங்கரவாதி என்றீர்கள்! மூளை நரியைக்கண்ணால் கண்டவர்களோ,'அவன் யானையிலும்ஆயிரம் மடங்கு பலமுள்ள...
Read morehttps://youtu.be/tFGsNfzkUQI
Read moreமாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது....
Read moreமேல்மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, நாடளாவிய ரீதியில் அவரசகால சட்டத்தை அமுல் படுத்துமாறும் பிதரமர்...
Read moreஇலங்கை ஜனாதிபதி மலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாதென மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவு வெளிவிவகார அமைச்சின்...
Read more