Easy 24 News

Sri Lanka News

மீண்டும் ராஜபக்சர்களின் தந்திரோபாயம் | நாளை மற்றொரு போராட்டம்

நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த...

Read more

தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்கலாம்

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும்வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனை சபாநாயகர் நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்...

Read more

விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து...

Read more

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

ஜனாதிபதி கோத்தபாய விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. இலங்கை காவல்துறையை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அமைப்பின்...

Read more

அதிகரிக்கிறது பாணின் விலை!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10...

Read more

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள...

Read more

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

Read more

சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் : சோனியா காந்தி

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல்...

Read more

இலங்கையில் தமிழர்களை அழிக்க வந்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்- சுப. வீரபாண்டியன்

இலங்கை யாழ்ப்பாண நூலகத்திற்கு தீ வைத்தவர்கள் தற்போது ஆளக்கூடியவர்கள்.இன்னொரு இனத்தை அழிக்கக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. கோவை: கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

Read more
Page 742 of 1111 1 741 742 743 1,111