ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள். கோ ஹோம் கோட்டா என...
Read moreதெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க...
Read moreதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாகவும் பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையாலும் மக்கள் போக்குவரத்திற்காக புகையிரதத்தையே நாடுகின்றனர். பெருமளவான மக்கள் கொழும்பு புறநகர்ப்பகுதிக்கு வருவதற்கு புகையிரத சேவையைப்பாவிப்பதால்...
Read morehttps://youtu.be/eDgwSuBh9y4
Read moreநாட்டில் நாளை முதல் 08 ஆம் திகதி வரையான மின்வெட்டுப பட்டியலை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு 3 மணி...
Read moreதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாகவும் பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையாலும் மக்கள் போக்குவரத்திற்காக புகையிரதத்தையே நாடுகின்றனர். பெருமளவான மக்கள் கொழும்பு புறநகர்ப்பகுதிக்கு வருவதற்கு புகையிரத சேவையைப்பாவிப்பதால்...
Read moreஇலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்....
Read moreமஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியதைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜிநாமா செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்கள்...
Read moreஆறு மாத காலத்திற்குள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டத்தை அனுர குமார திசாநாயக்க முன்வைத்தால் பதவி விலக தயார், அமைச்சரவையும் பதவி விலகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சபையில் போராட்டம் நடத்தியதை அடுத்து, பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
Read more