Easy 24 News

Sri Lanka News

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு | மன்னிப்புச்சபை கவலை 

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  கரிசனை வெளியிட்டுள்ளது....

Read more

மக்களின் நலனுக்காக சர்வகட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மக்களின் நலனை கருத்தில்கொண்டு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்கத் தயார் என இலங்கை தொழிலாளர்...

Read more

மழை, காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்

தற்போது நிலவும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்...

Read more

அதிகரித்துவரும் சிறுவர்களின் போசணையை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் | இலங்கையின் நிலை

இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்கு அவசியமான வளங்களைப்...

Read more

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு | ரவூப் ஹக்கீம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக...

Read more

நூர்தீன் மசூர் வீட்டில் திருட்டு | 160 இலட்சம் ரூபா வரை பெறுமதியான பணம், நகைகள் கொள்ளை

மறைந்த முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் புத்தளம் - நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 160 இலட்சம் ரூபா வரை மதிப்புள்ளதாக நம்பப்படும் பணம் மற்றும்...

Read more

அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள தயாரில்லை | சஜித்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம். எனினும் அவற்றை வெறுமனே வார்த்தைகளால் அன்றி யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வ...

Read more
Page 715 of 1110 1 714 715 716 1,110