https://youtu.be/YxgoSDDIplY
Read moreஇலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார...
Read moreநாட்டு மக்கள் கடந்தகாலங்களில் உள்நாட்டுப்போர், கொரோனா தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடியால் துவண்டுபோயுள்ள நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர். மக்களின் நலன் கருதி இந்த...
Read moreஇலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து...
Read moreஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின்...
Read moreஜோஸப் ஸ்டாலின் கொழும்பு, மோதரை, துறைமுக தொழிலாளர் தலைவரும் இலங்கை கம்யூனிஷ்ட் கட்சி அல்லது சீன அணியின் தலைவரான தோழர் பெனடிக் அவர்களின் மகனாவார். மோதரை டிலாஸால்...
Read moreதற்போது நிலவும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்...
Read moreமக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் மக்களின் போராட்டங்களை முடக்க முயற்சிக்க வேண்டாம்...
Read moreசர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று வெள்ளிக்கிழமை (5) மாலை விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை திட்டத்தை அவதானித்ததன் பின்னரே சர்வக்கட்சி...
Read moreஇன்று (05) வெள்ளிக்கிழமை 01 மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read more