Easy 24 News

Sri Lanka News

விலை அதிகரிப்பால் உணவை குறைக்கவேண்டிய நிலையில் இலங்கை மக்கள்

உலக உணவு திட்டம் சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதாரநெருக்கடி தீவிரமான உணவு நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இயக்குநருமான...

Read more

யாழில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய கோரி கையொழுத்து வேட்டை ஆரம்பம்

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கையின முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூர் அரசு கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கையெழுத்து...

Read more

போராட்டகாரர்கள் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் | திஸ்ஸ விதாரண

ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. காலி முகத்திடல் போராட்டகாரர்கள் யதார்த்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டும். தொடர் போராட்டம் நாட்டை பலவீனப்படுத்தும் என...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதிய கடிதம்

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள சில நாடுகளில் சமூக பதற்ற நிலைமைகளால் பல ஆண்டுகள் ஸ்திரமற்ற நிலைமையும் , அராஜகதன்மையும் நிலவி வருகின்றன. அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி இலங்கை...

Read more

எமது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் | தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சு மீளப்பெற வேண்டும்.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை...

Read more

எரிபொருளுக்கான கீவ்.ஆர் குறியீடுப் பதிவுகள் 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தம்

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் (QR CODE) அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்...

Read more

வெள்ளை மாளிகைக்கு அருகில் மின்னல் தாக்கம் | 4 பேர் காயம் 

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை பின்னிரவு (04.08.2022) மின்னல் தாக்கத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில்...

Read more

கனிமொழியை சந்தித்தார் மிலிந்தமொராகொட

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் ஜூன் மாதத்தில் தமிழக முதலமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவும்...

Read more

நாட்டில் கொரோனா  தொற்றால் மேலும் நான்கு பேர் உயிரிழப்பு

நாட்டில் (04.08.2022) கொரோனா  தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய...

Read more
Page 712 of 1110 1 711 712 713 1,110