Easy 24 News

Sri Lanka News

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை | சந்திரிகா

ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை. எமது...

Read more

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம் | ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு...

Read more

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட தயார் | மகிந்த ராஜபக்சே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக ரணில்...

Read more

கோடீஸ்வரர்கள் பலர் இலங்கையைவிட்டு ஓட்டம்

இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்து...

Read more

மாணவர்களில் அதிகமானோர் எதிர்காலத்தில் தற்கொலையில் ஈடுபடலாம்!

இலங்கையில் 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோர் எதிர்காலத்தில் தற்கொலையில் ஈடுபடும் நிலை ஒன்று உருவாகிக்கொண்டு இருப்பதாக சிறுவர் உளவியல் ஆலோசகர் சந்திரா ஜி கிரின்கொட...

Read more

சிறுவர்களை மது குடிக்கச் செய்த நபருக்கு விளக்கமறியல்

ஓயாமடுவ குளக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வயது குறைந்த சிறுவர்கள் இருவரை மதுபானம் அருந்துமாறு கட்டாயப்படுத்திய சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவர், ஓயமடுவ பொலிஸாரால் கைது...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டிற்காக இலங்கை குழு அமெரிக்கா பயணம்

கடன் மறுசீரமைப்பு,பொருளாதார கொள்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிகள் சர்வதேச நாணய நிதியத்தினதும்,உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளனர்....

Read more

ஐ.நா தீர்மானத்திற்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

இலங்கையின் அனைத்து சமூகங்களும் மறுப்பின் அடிப்படையிலான பொய்யை அடிப்படையாக கொண்டு வாழ்வதை நிறுத்தவேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

Read more

திருமண மண்டபத்தில் மணமக்கள் கைது

சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று காலை அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த...

Read more

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி

சவாலான நேரங்களிலும், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை, அண்மையில்...

Read more
Page 655 of 1110 1 654 655 656 1,110