ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த நிலையில் விசேட உரையொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றினார். இதன்போது அவர் கூறுகையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம்...
Read moreஅம்பாறை, தம்பிலுவில் வித்தியாலய மாணவன் சிவபாலன் கிசோந்த்தின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்....
Read moreகடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின் போது, மீண்டும்...
Read moreகோதுமை மாவின் மொத்த விலை மேலும் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி கோதுமை மாவின் மொத்த விலை கிலோவுக்கு 10 ரூபா...
Read moreவியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. குறித்த 303 பேரையும்...
Read moreஅம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவில், தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்ட...
Read moreகப்பலில் இருந்து மீட்கப்பட்டோருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்புவதாக அந் நாட்டு இராணுவ அதிகாரி தெரிவிப்பு கப்பலில் இருந்து மீட்கப்பட்டு மியன்மாரில்...
Read moreஇலங்கையில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய...
Read moreயாழ். பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று (09.11.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
Read more