வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. குறித்த 303 பேரையும்...
Read moreஅம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவில், தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்ட...
Read moreகப்பலில் இருந்து மீட்கப்பட்டோருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்புவதாக அந் நாட்டு இராணுவ அதிகாரி தெரிவிப்பு கப்பலில் இருந்து மீட்கப்பட்டு மியன்மாரில்...
Read moreஇலங்கையில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய...
Read moreயாழ். பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று (09.11.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளதுடன் இரண்டினையும் கடலோடு சேர ...
Read moreமதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசை மாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும்...
Read moreஅம்பாறை, உஹன பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் விழுந்து ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...
Read moreசிட்னியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணியின் ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை...
Read moreபயங்கரவாதத் தடைச் சட்ட நடைமுறை மற்றும் அதனை எதிர்த்து போராடுவோரை கைது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கர்தினால் மல்கம் ரஞ்சித் கண்டித்துள்ளார். செய்திக் குறிப்பொன்றில் அவர் இந்த...
Read more