2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக...
Read moreகடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்...
Read moreமுட்டை விலை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ்...
Read moreஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு...
Read moreவடக்கு மீனவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ் ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு...
Read moreகோழி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடிக்க முதல் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக,...
Read moreவடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி தொடங்கி வைக்கப்பட்டுள்ள 100 நாள் செயலமர்வு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு...
Read more'அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு' கண்காட்சி இடம்பெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தூதர்கள், ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கும் திட்ட பங்காளிகள் மற்றும்...
Read moreகிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து...
Read moreரணிலிடம் அவதானிப்பு மையம் கேள்வி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசு தெரிவித்திருப்பது இனப்படுகொலைக்கான ஒப்புதல் வாக்குமூலம் என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய...
Read more