Easy 24 News

Sri Lanka News

கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண்களை மோசமாக நடத்தும் பெண் வைத்தியருக்கு எதிராக போராட்டம்

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக போராட்டம்...

Read more

தனுஷ்க குணதிலக்க தொடர்பிலான முக்கிய வீடியோ ஆதாரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய...

Read more

மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர்...

Read more

3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச!

மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (நவ.16) முதல் அமுலுக்குவரும் வகையில்  மேலும் குறைப்பதற்கு  சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9...

Read more

கொழும்பு பாடசாலை ஒன்றின் மாணவனை தாக்கிய ஆசிரியருக்குப் பிணை!

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில்  கல்வி கற்கும் 11 வயது மாணவனைக் கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்க...

Read more

வன விலங்குகளால் வருடத்திற்கு 54 பில்லியன் ரூபா பெறுமதியான பயிர்கள் சேதம் | மஹிந்த அமரவீர

இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம் ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள்,...

Read more

இலங்கையில் அரச அதிகாரிகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து வேதனையளிப்பதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இந்த...

Read more

கோட்டாபயவை விட ரணில் ஆபத்தானவர்!

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் பாதீட்டின்...

Read more

செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள், எம் மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறு – சிறீதரன் எம்.பி.

செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகரும், புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வசித்தாலும் எமது மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்திருக்கும் உயர் கொடையாளருமான திருவாளர் செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள் எமது மண்ணுக்குக்...

Read more

பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பால் மா...

Read more
Page 623 of 1110 1 622 623 624 1,110