Easy 24 News

Sri Lanka News

தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கிறது சிங்கள தேசம் | சுரேஸ்

தமிழ் மக்களினது காணியைச் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றது. தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் வடகிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்களை கையகப்படுத்தி,...

Read more

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை...

Read more

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு  தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக...

Read more

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி...

Read more

காலநிலையில் ஏற்படும் மாற்றம்

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும்...

Read more

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

யாழ்.பருத்தித்துறை பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தை கைதாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. மது...

Read more

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது அனைத்துக் கட்சி கூட்டம்

நல்லிணக்கம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த அதிகளவிலான பொலிஸார்

கொட்டுக்கச்சிய - நவோத்யா வித்தியாலயத்திற்குள் திடீரென இன்றையதினம் பொலிஸார் நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் பொலிஸார்...

Read more

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும்...

Read more
Page 623 of 1136 1 622 623 624 1,136
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News