காரொன்று மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில்...
Read moreசிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக...
Read moreபாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த...
Read moreஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண் இணைய வழி துன்புறுத்தலிற்குள்ளாகியுள்ளார் என்ற தகவல் சிட்னி நீதிமன்றில் இன்று வெளியாகியுள்ளது. 31...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு மக்கள் தொடர்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் இன்றையதினம் (17)...
Read moreயுவதி ஒருவரை வேனில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஓடும் வேனிலிருந்து வெளியே தள்ளிவிட்டு, உயிரிழப்பை ஏற்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreகடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில்...
Read moreபடபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற...
Read moreகாலி - ரத்கம கடலில் நீராடச் சென்ற நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ரத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹஜன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் தனது...
Read moreயூரியா உரம் அல்லது கமநல சேவை மத்திய நிலைய அதிகாரிகள் தொடர்வில் ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் தேசிய உர செயலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த...
Read more