ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு
July 13, 2026
இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்
July 13, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் உயிரிழந்த ஆடுகள் மற்றும் மாடுகளின் இறப்பிற்கு காரணம் கடும் குளிருடனான காலநிலை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்...
Read moreவவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார். உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான...
Read moreமதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையுடன் இணைந்து முன்னெடுத்த மதுசார...
Read moreநாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள்...
Read moreநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நிர்ணயம் செய்துள்ள முட்டைக்கான புதிய அதிகபட்ச விலையினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இன்று (15)...
Read moreபெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை...
Read moreயாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு...
Read moreஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளை மீட்ட பருத்தித்துறை பொலிசார். புலோலி சாரையடிப் பகுதியில்...
Read moreவட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று...
Read moreகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதமளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில்...
Read more