யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே...
Read moreகடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பூநகரி பிரதேச கடற்தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை...
Read moreஇந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் ...
Read moreகோதுமை மாவின் விலை இன்று (14) முதல் 85 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் 375 ...
Read moreஇலங்கையில் மேலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் பட்டினி கிடப்பதா உயிர்காக்கும் மருந்துகளை கொள்வனவு செய்வதா பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு தேவையான பணத்தை பெறுவதா என்ற...
Read moreடிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் 266 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள ஆட்பதிவு திணைக்களம் ,...
Read moreநீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து...
Read moreகண்ணீரஞ்சலி 🙏🙏🙏 செல்வி நிலா செல்வன் பாரி இவர்கள் மார்க்கம் டெனிசனில் நடந்த கார் விபத்தில் அகாலமரணம் அடைந்தார்கள். புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் (சுதுமலை/இணுவில் மஞ்சத்தடி) சேர்ந்தோரின்...
Read moreஒவ்வொரு மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களையும் தட்டிச்செல்லும் பிரதேசங்கள்..!!💢முல்லைத்தீவு மாவட்டம்👉கஞ்சா -1ம் இடம் - கரைதுறைப்பற்று2ம் இடம் - துணுக்காய்3ம் இடம் - வெலிஓயா👉ஹெரோயின் -1ம் இடம்...
Read moreயாழ். தாவடி தெற்கு பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...
Read more