ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ், திலீபன் உள்ளிட்டோருடன் சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பினர் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. நிபந்தனையின்றி கூட்டமைப்பு மீண்டும்...
Read moreயாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (20) காங்கேசன்துறை மாவட்ட...
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மருந்தான ஆர்டிஎக்ஸை திறந்த சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாது. இது எங்கும் கிடைக்கவும் கிடைக்காது....
Read moreவவுனியா நெடுங்கே நொச்சியடி ஐயார் ஆலயமும் தொல்பொருளியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து குறித்த ஆலயமும் ஆக்கிரமிக்கப்படும் அபாயங்கள் உள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த ஐயனார் ஆலயமானது...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D,...
Read moreவடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரியிடம் தெரிவித்தார். “நான், விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன்,...
Read moreபொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர், பசில் ராஜபக்க்ஷ இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். பசில் ராஜபக்ஷவை வரவேற்க கட்டுநாயக்க...
Read moreநீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி...
Read moreவியட்நாமில் அகதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாகக் கப்பல் மூலம் கனடா செல்ல...
Read moreஆஸ்திரேலியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என அனுப்பப்பட்ட கடிதங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்கடிதங்கள் தனக்குத் தெரியாமல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக...
Read more