Easy 24 News

Sri Lanka News

யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் புதன்கிழமை(28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. யாழ்...

Read more

கிளிநொச்சியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கரடி போக்குச்சந்திக்கு அண்மித்த பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரடிப் போக்கு சந்தில் இருந்து பூநகரி செல்லும் வீதியின்...

Read more

போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது | லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின்...

Read more

ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம்

மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கை | வாசுதேவ

இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை...

Read more

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் – சுசில்

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான போட்டிப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது | எல்லே குணவங்ச தேரர்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே...

Read more

இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.....

Read more

சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்க மீது தாக்குதல் : இருவர் கைது!

சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்கவை  கூரிய ஆயுதத்தால் தாக்கிய  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி நுகேகொடை, பகொட வீதியிலுள்ள...

Read more

இலங்கையில் 11 மாதங்களில் 497 கொலைகள்!

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளமையை  பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல...

Read more
Page 585 of 1110 1 584 585 586 1,110