மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து...
Read moreகொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். பொருளாதாரத்தை அவதானத்தில் கொண்டு அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் சுகாதார...
Read moreநாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 75,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 4 வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதனைக்...
Read moreவாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும்...
Read moreகொழும்பு - மட்டக்குளி , தொட்டவத்த புனித மெதடிஸ் வித்தியாலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் வறுமை குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும்...
Read moreநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது பெண் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
Read moreசிலர் ஊடகம் என சொல்லிக் கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு குறைபடுதலும் குழப்புதலுமாக உள்ளமையை காண்கிற போது மிகவும் கவலையாக இருக்கின்றது. முதலில் நாம் ஒரு நிகழ்வுக்கு...
Read moreவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (டிச 28) புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreஇலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை...
Read more