இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார்.யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு...
Read moreநாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் 10 பில்லியன் ரூபா இல்லை என்றால் 2023 ஆம் ஆண்டு அரச செலவுக்காக அரசாங்கம் 7900 பில்லியன் ரூபா நிதியை...
Read moreகண்டியின் தலைசிறந்த சட்டத்தரணி சேமா தனது பிள்ளைகளிற்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார்,பாடசாலை டிரினிட்டி, கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசின்ஹ ரக்பிக்கு குயென்டின் இஸ்ரேல் . இதன் காரணமாக...
Read moreதொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஜி7 அமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை...
Read moreவட்டுவாகல் பகுதியில் ஊடகவியலாளர் குமணனின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது...
Read moreசீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட...
Read more18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24,25 வயதுடைய இருவரே இன்று...
Read moreவியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர்...
Read moreகொழும்பு அண்மித்த பகுதிகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 20 பிரதேசங்களில் லொறிகள் ஊடாக 55 ரூபாவிற்கு முட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் புதன்கிழமை (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுகர்வோரால்...
Read more