Easy 24 News

Sri Lanka News

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி,...

Read more

எனது கிராமம் | பா.உதயன்

ஒரு காலம்உயிரோடு இருந்ததுஎனது கிராமம் எந்தப் பயமும் இல்லாமல்எப்போதும் ஒரு பூபூத்தபடி இருந்தது யுத்தம் வந்ததுதின்று முடித்தார்கள்ஆக்கிரமிப்பாளர்கள்நிலத்தையும் அங்கு பூத்து நின்றநம் வாழ்வையும் இங்கு இப்போகாவலரண்கழும்இராணுவ முகாம்களும்புத்தர்...

Read more

சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டி

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை...

Read more

யாழ் மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (ஜன 22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட...

Read more

ஜெய்சங்கரை சந்தித்த பின் சம்பந்தன்-சுமந்திரனை அவசரமாக அழைத்த ரணில்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...

Read more

தொலைபேசியில் வரும் ஆபத்து | இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம்...

Read more

நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமப்புற வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால்...

Read more

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, கல்வி...

Read more

வார இறுதி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (21,22) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி...

Read more

தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் | சரத் பொன்சேகா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை ஜனநாயக ரீதியில் புறக்கணிக்க...

Read more
Page 567 of 1109 1 566 567 568 1,109