வெகுவிரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார். இந்திய வெளிவிவகார...
Read moreபாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு,...
Read moreஅண்மையில் கனடாவுக்கு வந்த நீயாய நானா புகழ் கோபிநாத் அவர்களுடன் திரைக்குப் பின்னால் அதாவது மேடைக்குப் பின்னால் கிடைத்த சந்திப்பும் கௌரவமும் இது. பெரு மகிழ்ச்சி அளிக்கிறது....
Read moreடீல் அரசியல் ஊடாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் முயற்சித்தால் நாட்டு மக்கள் அரச தலைவர்களுக்கு எதிராக டீல் செய்வார்கள் என்பதை...
Read moreகுடும்ப உறவுகளின் நெருக்கம்தான் இன்றைய போதைப் பாவனையில் இருந்து பிள்ளைகளை மீட்டெடுக்கும் என்று யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சமூகவியல் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...
Read moreநாங்கள் 75ஆவது ஆண்டை பூர்த்திசெய்யவுள்ளோம். எனினும் எமது அதிகப்படியான நேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதிலேயே கழிந்துள்ளது. என்றாலும் தற்போது இது நல்லிணக்கத்துக்கான நேரமாகும். அதனால் அனைத்து இன...
Read moreவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து மாத்தயா. யோகி ஆகியோரை பிளவுபடுத்தவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மஹிந்த ராஜபக்ஷ...
Read moreநீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதன் மூலம்...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (ஜன 19) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read more12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு...
Read more