ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஹுங்கம கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகள்இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹுங்கம பொலிஸ்...
Read moreகொழும்பு - கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில்...
Read moreகரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித...
Read moreஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர் நாடு கடத்தப்படுகின்றார் - இதற்கு எதிராக...
Read moreஎதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என...
Read moreஎல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த...
Read moreமட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகள் பெரியம்மை (இலம்பி) நோயின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, இயக்கச்சி, ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம்...
Read moreபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை...
Read more