ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்...
Read moreபண்டிகைக் காலங்களில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது சாரதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாகங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் ...
Read moreநாட்டில் தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. குறித்த தினத்திற்கு முன்னர் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...
Read moreஅரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்...
Read moreகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண...
Read moreசமனலவெவ அணைக்கட்டுக்கு சென்றிருந்த 18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு...
Read moreதனது திருமண வைபவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார் தேடி வருகின்றனர். திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி...
Read moreபொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புலஸ்திபுர...
Read moreவவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (09.04.2023) பதிவாகியுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம...
Read moreநாட்டில் பொருளாதார முன்னேற்றம் அவசியமா அல்லது தேர்தல் அவசியமா என்பதைத் தீர்மானிக்கும் தருணம் தற்பொழுது காணப்படுகிறது என தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....
Read more