Easy 24 News

Sri Lanka News

நெடுந்தீவில் 5 பேர் வெட்டிப் படுகொலை – புங்குடுதீவு வாசியிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  வெளிநாடு ஒன்றில் இருந்து,...

Read more

உலக புத்தக தினம்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அதே போல, “சொர்கம் என்பது ஒரு வகையான நூலகம் போல இருக்கும் என்றே...

Read more

மின் கட்டணம் மேலும் அதிகரிக்கும்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடும் விமர்சனம்

இலங்கையின் அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகின்றார்கள் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மின் கட்டண உயர்வை...

Read more

பொது வேட்பாளர் போட்டியால் ‘மொட்டு’க்குள் பூகம்பம்!

அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு 2024 ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலையில் இப்போதே இறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read more

நெடுந்தீவு படுகொலை | சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் | டக்ளஸ்

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read more

தமிழ், சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு குடிமகனும் சேவைகளை கோர முடியும்

எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை : பொதுஜன பெரமுன

பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு புதிய பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில் உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டார். ஜி.எல்.பீரிஸூக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. விலகிச் சென்றவர்கள் மீண்டும்...

Read more

6 ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கோரல்

6ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு...

Read more

யாரையும் கறிவேப்பிலையாய் பயன்படுத்தாதீர்கள்? | கிருபா பிள்ளை

ஒரு தேவை என்று வரும் போது ஒருவரை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறிவது நல்ல பண்போ, நல்ல செயலோ கிடையாது. ஊரில் சொல்வதைப் போல கறிவேப்பிலையாக...

Read more

பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென போலித் தகவல் வழங்கியவர் கைது

கண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ஹாரிஸ்பத்துவ...

Read more
Page 535 of 1135 1 534 535 536 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News