Easy 24 News

Sri Lanka News

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின்  பாதுகாப்பு  தொடர்பில் ...

Read more

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா? | ரணில் விளக்கம்

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றஎதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார். எனது நோக்கம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதல்ல ராஜபக்சாக்களை காப்பாற்றுவதே...

Read more

எழிலன் வழக்கிற்கு மீண்டும் தவணை | இராணுவ தரப்பில் சட்டத்தரணி மாத்திரமே பிரசன்னம்

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி...

Read more

நடிகை கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்

தலைவர் பிரபாகரன் மட்டுமே உண்மையான மிகப் பெரிய தியாகி என்று கூறியுள்ள நடிகை கஸ்தூரி தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்துப் பேசி வருகின்றார்....

Read more

நீர்வீழ்ச்சியில் நீராடியபோது காணாமல் போனவர்கள் கல்முனையைச் சேர்ந்தவர்களே !

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர். இன்று சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில்...

Read more

மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்: மொட்டுக் கட்சி அறிவிப்பு!

மக்கள் ஆதரவு மூலமே மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் (20.03.2023) நடைபெற்ற ஊடக...

Read more

ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்த ரணில் முயற்சி | சுரேஷ்

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள்...

Read more

குவைத்தில் எண்ணெய்க் கசிவினால் அவசரநிலை பிரகடனம்

குவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் இன்று அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம்...

Read more

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா லயன்ஸ் – வேர்ல்ட் ஜயன்ட்ஸ்

கத்தார், தோஹாவில் நடைபெற்றுவரும் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியும் ஏசியா லயன்ஸ் அணியும்...

Read more

யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து...

Read more
Page 530 of 1109 1 529 530 531 1,109