Easy 24 News

Sri Lanka News

தமிழ், சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு குடிமகனும் சேவைகளை கோர முடியும்

எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை : பொதுஜன பெரமுன

பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு புதிய பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில் உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டார். ஜி.எல்.பீரிஸூக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. விலகிச் சென்றவர்கள் மீண்டும்...

Read more

6 ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கோரல்

6ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு...

Read more

யாரையும் கறிவேப்பிலையாய் பயன்படுத்தாதீர்கள்? | கிருபா பிள்ளை

ஒரு தேவை என்று வரும் போது ஒருவரை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறிவது நல்ல பண்போ, நல்ல செயலோ கிடையாது. ஊரில் சொல்வதைப் போல கறிவேப்பிலையாக...

Read more

பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென போலித் தகவல் வழங்கியவர் கைது

கண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ஹாரிஸ்பத்துவ...

Read more

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

மரபுரிமைச் சின்னங்களை அழிந்து போகவிடாமல் அவற்றைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் 2021 ஆம் ஆண்டு வைகாசி...

Read more

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (20) காலை இடம் பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

Read more

முல்லைத்தீவு விவசாயிகளின் காணி பிரச்சினை குறித்து முறைப்பாடு!

முல்லைத்தீவிலுள்ள விவசாயிகளின் 12 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விவசாயிகள் முறையிட்டுள்ளனர். நேற்றைய தினம் (19.04.2023) கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், முல்லைத்தீவு...

Read more

யாழ். வலிகாமம் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு தொந்தரவு

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிகள் சிலரைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் எனவும், இது தொடர்பில் அதிபரிடம்...

Read more

திரைத்துறையில் பெண்களுக்கான போராட்டம் எப்போதுமே கடினமானது – ஐஸ்வர்யா ராஜேஷ்

'காக்கா முட்டை' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து தன் திறமையை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைப்படங்கள்.. கமர்சியல் படங்கள்.. என வித்தியாசம் பார்க்காமல் தன்...

Read more
Page 509 of 1108 1 508 509 510 1,108