ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை...
Read moreஇறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு , எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா...
Read moreதன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு ...
Read moreகிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர் ஒருவர் வீதி விபத்தில் அகலா மரணமடைந்துள்ளார். உயர்தர வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த தவராசா சாருஜன் என்பவரே இவ்வாறு...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானபோது, அவர் கைது செய்யபபட்டார் என இம்ரான் கானின்...
Read moreஜூலை மாதம் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என நம்புவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எங்கே என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை, காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர் என ஓய்வுபெற்ற இந்திய இராணுவ...
Read moreகண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள கண்டி பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி, ட்ரோனை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreஎன்னை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து எனக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட...
Read moreஅமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆகவே அமைச்சு பதவி தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்த போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read more