Easy 24 News

Sri Lanka News

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் | சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய...

Read more

தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வெட்டிக் கொலை!

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில்  தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபரொருவர் ஒரு குழுவினரால் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

Read more

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

மட்டக்களப்பு, நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள 34, 750 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய...

Read more

யாழ். பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று செவ்வாய் (13) மதியம் வழங்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறலும்

தமிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்...

Read more

தூக்க கலக்கத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடற்படை வீரர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!  

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி...

Read more

பால் மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை...

Read more

யாழில் உணவகம் ஒன்றிற்கு சீல்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது.  குறித்த கடையில்...

Read more

இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் பிணை | இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரமதமர் இம்ரான் கானுக்கு, அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் 2 வார கால பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (ஐகோர்ட்) இன்று வெள்ளிக்கிழமை...

Read more

வெடுக்குநாறிமலை பூசகர் உட்பட இருவரின் கைது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா சட்டத்தரணிகளின் முயற்சியால் இன்றைய தினமே (11.05.2023) பிணையில் செல்ல வவுனியா நீதிமன்றம்...

Read more
Page 497 of 1108 1 496 497 498 1,108