கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று...
Read moreமட்டக்களப்பு வாகரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3...
Read moreஅவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த 18 வயதுடைய இந்த...
Read moreநாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது கணவர் மற்றும் மகளுடன் நாட்டுக்கு வருகை...
Read moreதமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான வைபவ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரணம்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் தயாராகி...
Read moreஇலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனது ஒய்வை அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். பலவருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின்...
Read moreகொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06)...
Read moreநாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 90ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
Read moreவவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிஸார் முன்னிலையில் கடவுச்சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை...
Read moreலைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'சந்திரமுகி 2' எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கேரக்டர் லுக்...
Read more