Easy 24 News

Sri Lanka News

தமிழர்களைக் கொன்ற குண்டுகளே ஈஸ்டரில் சிங்களர்கள் மீது வெடித்தன | தீபச்செல்வன்

தீபச்செல்வன், இலங்கைக் கவிஞர், பத்திரைகையாளர் இதிகாசக் கதையான ராமாயணத்தில் இருந்து இன்றைய நிலை வரையிலும் இலங்கை கவனம் மிக்கதாகவே இருக்கிறது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான இன...

Read more

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரும், சிங்கள பௌத்த அரசியலும், ஊடகங்களும் சர்வதேச விசாரணையை கோரவேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அவுஸ்திரேலிய...

Read more

ஐஸ் போதைப்பொருளுடன் தெஹிவளையில் ஒருவர் கைது

ஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்...

Read more

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்களில் பொய்கள் வெளியாகின்றன | மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும்...

Read more

மகளின் காதல் விவகாரம் | காதலனின் தாக்குதலில் 74 வயது தந்தை உயிரிழப்பு

மினுவாங்கொடை அலுத்தேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) காலை கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிப தந்தை தனது மகளின் காதல்...

Read more

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை | மின்சார சபை

நீர்மின்னுற்பத்தியில் காணப்படும் 750 மெகாவாட் மின்னுற்பத்தி பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. 2024...

Read more

செப்டெம்பரில் பணவீக்கம் 1.3 சதவீதமாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஒகஸ்ட் மாதம் 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாக கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி கடந்த...

Read more

தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது....

Read more

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது – மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசையாக உள்ளது – தனுஸ்க

பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் விசாரணையைஎதிர்கொண்ட இலங்கை அணிவீரர் தனுஸ்க குணதிலக  குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்  ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டுக்குள்ளான பின்னர் முதல்தடவையாக...

Read more

மறைந்திருக்கும் பறவைகள் | துவாரகன்

வரிசை குலையாத அழகு.காற்றோடு கலந்த சுகந்தம்.புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை. பந்தற்கால் அருகேநிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி. சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!எந்தப் பறவையென்று தெரியவில்லை.கைப்பிடி, இருக்கை, கைப்பைஅத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மிக...

Read more
Page 447 of 1134 1 446 447 448 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News