ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புத்தாண்டு பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய இளைஞன் கைது!
April 17, 2024
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள்...
Read moreஇலங்கையில் காணப்படும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து தரவுகளை சேகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இலங்கையின் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை...
Read moreஅரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. எரிபொருள்...
Read moreகொழும்பு, வத்தளை - மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது...
Read moreநாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள சகல தரப்பினரதும் நலன் கருதி , 15 ஆம் திகதி புதன்கிழமை முதல் மேலதிகமாக புகையிரதங்கள்...
Read moreயாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நேற்று (12) சுபவேளையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றார். அத்துடன் அனைத்து...
Read moreநாட்டின் தொடர்ச்சியாக லிட்ரோ எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. பல நாட்களாக எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தின்...
Read moreஅரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை. எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகின்றேன். அத்தோடு...
Read moreதிருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் தழும்புகள் பெரும்பாலனவர்களுக்கு மறைவதில்லை. சிலர் இதற்காக...
Read moreகுருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தனது நிலுவை வேதனம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures