Easy 24 News

Sri Lanka News

உறுதியானதும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் | ஜனாதிபதி வேட்பாளராவது குறித்து தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 51சதவீதத்துக்கும் அதிகமானவாக்குகளை உறுதியானதும் எனது உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா வீரகேசரிக்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா...

Read more

போதைப்பொருள், பாதாள உலகத்தினருக்கு முழுமையாக முற்றுப்புள்ளி | பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுன் மாதத்துககுள் முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...

Read more

எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விசேட அவதானம் | எதிர்க்கட்சி தலைவரிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்

ஐக்கிய மக்கள் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால முன்னெடுப்புகளின் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கூட்டணியைக் கட்டியெழுப்பும்...

Read more

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம் | இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கு பெரும் சதி என்கிறார் சி.வி

புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

Read more

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து என்கிறார் அம்பிகா சற்குணநாதன்

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன்...

Read more

வீட்டுத் தேவைக்காக தேங்காய் எண்ணெய் வாங்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

நாவலப்பிட்டி பிரதேசத்தில் வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்ற இளைஞர் படியில் வழுக்கி வீழ்ந்ததில் கண்ணாடி போத்தல் உடைந்து குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

மின்வெட்டை தவிர்க்குமாறு பணிப்புரை | அமைச்சர் கஞ்சன விஜேசேகர

பண்டிகைக்கால விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read more

சிறையிலுள்ள தமி்ழ் அரசியல் கைதிகளின் விடுதலை | ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை !

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக...

Read more

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலை

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் அணைக்கட்டு சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் குறித்து அணைக்கட்டின் சில இடங்களில் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து...

Read more
Page 372 of 1106 1 371 372 373 1,106