Easy 24 News

Sri Lanka News

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் கொள்ளை 

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஹம்பாந்தோட்டை மற்றும்...

Read more

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது – பிரதமர்

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.  அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட...

Read more

90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா 

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட...

Read more

வடக்கு – கிழக்கு தமிழர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன..! ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்...

Read more

சர்வதேச யோகாசன சுற்றுப்போட்டி 2024

சர்வதேச யோகா சுற்றுப்போட்டி 2024இனை‌ யோகா சம்மேளனம் ஆசியா அண்மையில் கொழும்பில் நடத்தியிருந்தது. இதில் கிராண்ட் சம்பியன் எனும் இறுதிப்போட்டியில் கிராண்ட் சம்பியன் பதக்கத்தினை‌ எஸ்.முகுந்தன் சுவீகரித்துள்ளார்....

Read more

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று (16.02.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வரும் சந்தோஷ் ஜா, காங்கேசன்துறை...

Read more

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : மூவர் கைது

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...

Read more

தனியார் நிறுவனத்தில் 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் 19 வயதான பெண் காசாளர் கைது!

தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும்போது 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் எனக்  கூறப்படும் 19 வயது பெண் காசாளர் ஒருவர் களுத்துறை விசேட மோசடி விசாரணைப்...

Read more

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த இடைக்கால தடை!

இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று...

Read more
Page 372 of 1132 1 371 372 373 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News