Easy 24 News

Sri Lanka News

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

மின்வெட்டை தவிர்க்குமாறு பணிப்புரை | அமைச்சர் கஞ்சன விஜேசேகர

பண்டிகைக்கால விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read more

சிறையிலுள்ள தமி்ழ் அரசியல் கைதிகளின் விடுதலை | ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை !

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக...

Read more

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலை

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் அணைக்கட்டு சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் குறித்து அணைக்கட்டின் சில இடங்களில் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து...

Read more

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத அரசியல் வாதிகள் | சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும்...

Read more

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான...

Read more

அநுராதபுரத்தில் மனித மோதலால் 40 மனிதர்களும், 83 யானைகளும் உயிரிழப்பு!

அநுராதபுரம் வனஜீவராசிகள் வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் யானை - மனித மோதலினால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  83 காட்டு யானைகள்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் ரணிலா?

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன  வேட்பாளரை நிறுத்தும் தற்போதைய ஜனாதிபதியை வேட்பாளராக நியமிக்காது என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக...

Read more

மிருசுவிலில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர் நினைவுதினம் அனுஷ்டிப்பு

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது....

Read more

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் வயிற்றில் ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை...

Read more
Page 373 of 1106 1 372 373 374 1,106