ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி...
Read moreபசறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின்போது குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 73 பாடசாலை மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டதாக பசறை...
Read moreமுல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும்,...
Read moreஅதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில்...
Read moreசென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்குஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த...
Read moreமரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும் முட்டை ஒன்றின் சில்லறை விலை 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வியாபார நிலையங்களின் விற்கப்பட்ட...
Read moreஇணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக நாம் குரல்கொடுக்க வேண்டுமென பொது உறவுகளுக்கான...
Read moreயாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின்...
Read moreபோரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம் அதன் கௌரவத்தை பெற்று நாட்டை வங்குரோத்தடைய செய்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாடசாலை நிகழ்வொன்றில்,...
Read moreசட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். ஊவா பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...
Read more