உங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் எமக்காக மாண்டுபோன மாவீரர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு விமோசனத்தை தராது. இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் உலகத் தமிழர்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் . உழவு இயந்திரமும் சிறியரக பட்டா...
Read moreபாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு இருந்து வரும் அறிவு மிகவும் குறைவாகும் என வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம்...
Read moreநிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் முதலில்வர்த்தமானியில்வெளியானவேளை சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராயவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம்...
Read moreஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்று வெள்ளிக்கிழமை (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது...
Read moreபாராளுடன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
Read moreஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சின் செயல்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் சனிக்கிழமை (27), காலை 9.00...
Read moreபெலியத்தவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக...
Read moreமாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியில் ஹுங்கம மெதஎலிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (24) வேன் ஒன்றும் சிறிய லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில்...
Read more