Easy 24 News

Sri Lanka News

இளநீர் ஏற்றுமதி மூலம் இலங்கை ஒரு மாதத்தில் ஈட்டிய வருமானம் 3,400 மில்லியன்!

இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

அட்டனில் கால்பந்தாட்ட செயலமர்வு

அட்டன் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருந்தோட்டத் துறைகளில வாழ்ந்துவரும்  சிறுவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்பந்தாட்ட செயலமர்வு முதல் தடவையாக அட்டன் நகரில் நடைபெறவுள்ளது....

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டத்தில்!

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல்...

Read more

சிஐடியிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன !

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு   தாக்குதல் தொடர்பில் ...

Read more

புனித வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு!   

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை...

Read more

வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.  இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19...

Read more

துரோகங்கள் தொடர்கின்றன! | கிருபா பிள்ளை

இமாலயப் பிரகடனத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன. அதனையடுத்து அதில் ஈடுபட்டவர்கள் கேள்விக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். நேரிலும் விமர்சனங்களை முன்வைத்தோம். ஆனால் அண்மைய...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சிஐடியினர் நாளை வாக்குமூலம் பதிவு!

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read more

நாளை முதல் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்!

ஆரம்ப பிரிவு முதல் தரம் ஐந்து வரையிலான சிறார்களுக்கு நாளை திங்கட்கிழமை  முதல் பிரதான காலை உணவு வழங்கும் திட்டம் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஊட்டச்சத்து...

Read more

இனத்தை கட்டியெழுப்ப தேசமாக செயற்படுவோம்! : ரெலோவின் மாநாட்டில் பிரகடனம்

எமது இனத்தை கட்டி எழுப்பும் பணியில் ஒரு தேசமாக முழு முயற்சியோடு ஈடுபடுவது என்று இந்த மாநாட்டினூடாக பிரகடனப்படுத்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்...

Read more
Page 355 of 1132 1 354 355 356 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News