ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’
June 30, 2026
இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreஅட்டன் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருந்தோட்டத் துறைகளில வாழ்ந்துவரும் சிறுவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்பந்தாட்ட செயலமர்வு முதல் தடவையாக அட்டன் நகரில் நடைபெறவுள்ளது....
Read moreஇணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல்...
Read moreவாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ...
Read moreபுனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை...
Read moreஇந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19...
Read moreஇமாலயப் பிரகடனத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன. அதனையடுத்து அதில் ஈடுபட்டவர்கள் கேள்விக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். நேரிலும் விமர்சனங்களை முன்வைத்தோம். ஆனால் அண்மைய...
Read moreஉயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....
Read moreஆரம்ப பிரிவு முதல் தரம் ஐந்து வரையிலான சிறார்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் பிரதான காலை உணவு வழங்கும் திட்டம் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து...
Read moreஎமது இனத்தை கட்டி எழுப்பும் பணியில் ஒரு தேசமாக முழு முயற்சியோடு ஈடுபடுவது என்று இந்த மாநாட்டினூடாக பிரகடனப்படுத்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்...
Read more