Easy 24 News

Sri Lanka News

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுபட்டு...

Read more

நாட்டின் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – UNP

இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது  அதனை குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி...

Read more

வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்ப்பு! – அனுப பஸ்குவல்

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப...

Read more

போதையின் தாக்கம் – யாழ் பல்கலைக்கழக மாணவன் இயக்கிய விழிப்புணர்வுக் குறும்படம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு கற்கை மாணவன் லம்போ கண்ணதாசன், இயக்கியுள்ள போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுக் குறும்படத்தின் முதல் பார்வையை ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்...

Read more

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள்: சிங்கள எழுத்தாளரை நேரில் கண்டித்துப் பேசிய ஈழத்து எழுத்தாளர்

தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள், அப்படி பேசியதை நான் கண்டிக்கிறேன் என்று ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், சிங்கள எழுத்தாளருக்கு கடும் கண்டனத்தை நேரில்...

Read more

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் | மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன் | வவுனியாவில் சம்பவம்

காரொன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்துடனும் மோதுண்டு விபத்தில் சிக்கிய சம்பவம்...

Read more

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட தந்தை, மகன் கைது !

அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு சோதனையிடச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பிரதேசத்தை...

Read more

இராணுவ சிப்பாய் ஹொரணையில் சடலமாக மீட்பு

களுத்துறை - ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  அத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

நல்லூர் கோவில் நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயார் காலமானார்

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின்...

Read more

கஞ்சா செடிகளை வளர்த்த பிரித்தானிய பிரஜை கைது

குஷ் போதைபொருள் தயாரிப்பதற்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வெளிநாட்டவர் ஒருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் . பெலியத்தை பகுதியில் சுற்றுலா வீசா மூலம்...

Read more
Page 354 of 1106 1 353 354 355 1,106