கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு...
Read moreஇந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது அதனை குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி...
Read moreபுதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு கற்கை மாணவன் லம்போ கண்ணதாசன், இயக்கியுள்ள போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுக் குறும்படத்தின் முதல் பார்வையை ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள், அப்படி பேசியதை நான் கண்டிக்கிறேன் என்று ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், சிங்கள எழுத்தாளருக்கு கடும் கண்டனத்தை நேரில்...
Read moreகாரொன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்துடனும் மோதுண்டு விபத்தில் சிக்கிய சம்பவம்...
Read moreஅனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு சோதனையிடச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பிரதேசத்தை...
Read moreகளுத்துறை - ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த...
Read moreநல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின்...
Read moreகுஷ் போதைபொருள் தயாரிப்பதற்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வெளிநாட்டவர் ஒருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் . பெலியத்தை பகுதியில் சுற்றுலா வீசா மூலம்...
Read more