Easy 24 News

Sri Lanka News

யாழில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.  முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர்...

Read more

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நோர்வுட் , கண்டி , கிருலப்பனை மற்றும் எஹலியகொடை...

Read more

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக்  பக்கம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலின் பின்னர் ஹேக்கர்களால் அமைச்சரின்  உத்தியோகபூர்வ...

Read more

இளநீர் ஏற்றுமதி மூலம் இலங்கை ஒரு மாதத்தில் ஈட்டிய வருமானம் 3,400 மில்லியன்!

இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

அட்டனில் கால்பந்தாட்ட செயலமர்வு

அட்டன் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருந்தோட்டத் துறைகளில வாழ்ந்துவரும்  சிறுவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்பந்தாட்ட செயலமர்வு முதல் தடவையாக அட்டன் நகரில் நடைபெறவுள்ளது....

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டத்தில்!

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல்...

Read more

சிஐடியிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன !

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு   தாக்குதல் தொடர்பில் ...

Read more

புனித வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு!   

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை...

Read more

வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.  இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19...

Read more

துரோகங்கள் தொடர்கின்றன! | கிருபா பிள்ளை

இமாலயப் பிரகடனத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன. அதனையடுத்து அதில் ஈடுபட்டவர்கள் கேள்விக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். நேரிலும் விமர்சனங்களை முன்வைத்தோம். ஆனால் அண்மைய...

Read more
Page 327 of 1104 1 326 327 328 1,104