Sri Lanka News

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் | இளைஞன் மீது வாள்வெட்டு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர்...

Read more

இலங்கையில் குறையாத விலைவாசி: போராட்டத்தில் மக்கள்

இலங்கையை மீண்டும் போராட்ட மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளையும் மீறி கொழும்பு வீதிகளில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகிறார்கள். ‘கோ ஹோம் கோட்டா’ போல் மீண்டும்...

Read more

கனடா வந்த கலியமூர்த்தி ஐபிஎஸ்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை Torontoவில் நடைபெறவுள்ள Tamil Mirror Awards Gala Nightஇல் முக்கிய பேச்சாளராகப் பங்கு பற்றவுள்ள Dr. கலியமூர்த்தி தமிழகத்தில் இருந்து Toronto Pearson...

Read more

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பஸ் மோதி விபத்து 3 பேர் பலி; 17 பேர் படுகாயம்

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− இன்று அதிகாலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட...

Read more

நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு

நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு! கனடா உங்களை அன்புடன் வரவேற்கின்றது !! Welcome to Canada, Dr. A. Kaliyamurthy, Key note speaker...

Read more

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read more

அரச அதிகாரிகள் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் | பேராயர்

நாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கின்றனர்.அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என்று பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்சுமத்தியுள்ளார். உலக...

Read more

ஆசிரியர்களுக்கான ஆடை மாற்றப்படாது – சுசில் பிரேம ஜயந்த

பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அரச சேவையின் கெளரவத்தை...

Read more

ஈழ ஆதரவாளர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் காலமானார்

திருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருச்சியில் உள்ள தந்தை பெரியார்...

Read more

வடக்கில் நீரிழிவு நோய் அதிகரிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ்...

Read more
Page 325 of 801 1 324 325 326 801
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News