Sri Lanka News

சஜித்தை எதிர்ப்பவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி | உதயகுமார்

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும். சஜித்தை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித்...

Read more

போரில் சரணடைந்த 29 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே?

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.  குறித்த போராட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) இடம்பெற்றிருந்தது....

Read more

வட மாகாணத்தில் கல்வியை இழக்கும் மாணவர்கள்!

இலங்கையில் பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை...

Read more

இலங்கையில் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை...

Read more

பாதை

எல்லாப்பாதையும்பாதம் படுவதால்த்தான்பாதை ஆகிறது பாதம் படாபாதையாவும் வாதையாகித் தகிக்கும் பாதம் நீர் இறைக்கிறதுபாதம் பூக்களை உதிர்க்கிறதுபாதம் பட்டாம் பூச்சிகளை பறக்க விடுகிறதுபாதையெனும் நந்தவனம்பாதமெனும் உழவனின் கூடாரம் பாதை...

Read more

சாப்பாடு கேட்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல | பொன்சேகா

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...

Read more

OMP ஓர் இன வெறி அமைப்பு

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது ஓர் இனவெறி அமைப்பு என்று காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரால்  வெளியிடப்பட்டுள்ள கண்டன...

Read more

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு | சம்பிக்க

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்....

Read more

கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்

யாழ்ப்பாணத்தில் ஜே/133 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - முள்ளி பகுதியில் விஷம் வைக்கப்பட்டு 35ற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்துள்ளன. இதில் 3 குடும்பங்களின் கோழிகள் இவ்வாறு...

Read more

ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருது

அவுஸ்திரேலிய-ஈழத்து எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசாங்கத்தால் அவரது பணச்சடங்கு என்னும் நூலுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். 20...

Read more
Page 323 of 792 1 322 323 324 792
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News