Sri Lanka News

பயணத்தடை தளர்த்தப்படும் போது மக்களுக்கு நெருக்கடி!

  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு  தற்போது அமுலில் உள்ள  பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் போது பொது மக்கள் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில்...

Read more

ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் அழைப்புகள்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன்...

Read more

மட்டக்களப்பில் மேலும் 128 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி நாகலிங்கம்...

Read more

மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

Read more

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது

சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்...

Read more

வீடுகளில் மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை உயர்வு!

கொரோனா நோய் காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கிறது. கடந்த 20ம் திகதி முதல் இதுவரையில் பதிவான 221 கொரோனா மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே...

Read more

கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது!

கொள்ளுப்பிட்டியில் கடந்த 25 ஆம் திகதி தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் தமன பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது...

Read more

வங்கியொன்றில் பணமோசடி செய்த நபர் கைது

மஹரகம பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த சந்தேக...

Read more

யாஸ் சூறாவளி- தாக்கம் படிப்படியாக குறைவடையும்

யாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Read more

விதிகளை மீறிய 587 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read more
Page 792 of 797 1 791 792 793 797
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News