Easy 24 News

Sri Lanka News

போதைப்பொருளுக்கு அடிமையான தந்தை 14 வயது மகளை அடித்து சித்திரவதை! | காரணம் இதுதான்…

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தேவை என்பதற்காக 14 வயது சிறுமியான தன் மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழற்றித் தருமாறு தந்தை அடித்துத் தாக்கியதில் சிறுமி...

Read more

விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார் விஜய்

கடந்த ஆண்டு செப்டம்பா் 27 ஆம் திகதி கரூரில் த.வெ.க தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இது தொடர்பான...

Read more

சீன ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு! இரண்டு மாதங்களில் அநுர அரசு எடுக்கவுள்ள முடிவு

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன...

Read more

மனித கடத்தல் தொடர்பான 2026–2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் அதன் துணை வலுவாக்க பணிச்சட்டகமான மனித மனிதக் கடத்தலை; தடுத்தல், ஒழித்தல் மற்றும் அதற்கு...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ; வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் நெருக்கடி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது.  கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில்...

Read more

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய எம்.பி முன்னர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி!

பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மக்குமார என்பவர், இதற்கு முன்னர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாகக்...

Read more

மீண்டும் ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை! வெளியிடப்பட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்...

Read more

பல்கலை மாணவர்களுக்கு இடையில் தகராறு ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்கள்...

Read more

தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு...

Read more

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பொலன்னறுவை, வெலிகந்த, ரணவிரு கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (4) மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள...

Read more
Page 31 of 1086 1 30 31 32 1,086