Sri Lanka News

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர்...

Read more

வெடுக்குநாறிமலை ஆலய பிரச்சினையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் – அங்கஜன் 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். அங்கஜன் இராமநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்...

Read more

உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது | யாழ். பல்கலைக்கழக இந்து மன்றம்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்...

Read more

எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : ‘சதி’ நூலில் கோட்டாபய

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய...

Read more

‘அரகலய’வில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்கேற்கவில்லை | ரஜீவ்காந்த்

வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான...

Read more

இணையத்தளங்களுக்கு அடிமையான சிறுவர்களை ஒரே நாளில் மீட்பது சாத்தியமில்லை!

கையடக்க தொலைப்பேசியின் ஊடாக இணையத்தளங்களுக்கு  அடிமையான சிறுவர்களை ஒரே நாளில்  மீட்பது சாத்தியமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குழந்தைகளை வேறு பணிகளுக்கு...

Read more

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றாரா கோட்டா? | தமிழ் கட்சிகள்

'அரகலய' போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வகிபாகமே மேலோங்கியிருந்ததாகக் கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

Read more

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? | அருட்தந்தை மா.சத்திவேல்

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக...

Read more

வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள்...

Read more

நண்பனின் 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பியோடிய நபர்!

வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50  இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற  நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்....

Read more
Page 30 of 801 1 29 30 31 801
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News