உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார். இது தொடர்பில்...
Read moreபெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர்...
Read moreபாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும், பெண் உறுப்பினர்கள்...
Read moreதேர்தல் நடத்தப்படாததாலும், நிர்வாகச் சிக்கல்ககள் நிலவுவதாலும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு தேசிய விளையாட்டுத்துறை சங்கங்களில் மூன்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான திகதிகளை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை...
Read moreஅண்மையில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், புகைப்படம் எடுக்க விரும்பியவர்கள் வந்தவேளை எழுந்து படத்திற்கு நிற்காமல் அமர்ந்திருந்தமை பலரையும் முகம் சுழிக்க...
Read moreஉயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவால் நீதியரசர்கள் ஓய்வுப் பெற்றதன் பின்னர் உயர்நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். சட்டவாக்கத்துறைக்கும்,நீதித்துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடு தோற்றம் பெறுவதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை...
Read moreபெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால...
Read moreசுதேச விளையாட்டுகள்எங்கள்பண்பாட்டின் அடையாளங்கள் | கிளித்தட்டு விருது வழங்கலில் முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் நிறைவுப் போட்டியும்...
Read moreநாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இதன்படி, மாதாந்தம்...
Read moreகண்டி திகனவில் இந்த வருட ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட தேசிய ஒலிம்பிக் குழு சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒலிம்பிக்...
Read more